Friday, December 12, 2008

பாரதியாரின் துணிச்சலும் வீரமும் இன்றைய இளைஞர்களிடம் உள்ளதா இல்லையா?

பாரதியாரின் பிறந்த தினமான டிசெம்பெர் மாதம் பதினொன்றாம் தேதி நிலாமுற்றம் நிகழ்ச்சியில் விவாதப் பொருளாக எடுத்து கொள்ளப்பட்ட தலைப்பு இது
இதர்க்கு திரை இசை கவிஞர் திரு நா.முத்துக்குமார் தெரிவித்தது
இன்று கிராமங்களிலும் நகரங்களிலும் இத்தகைய துணிச்சல் மிக்க இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அன்றும் நமக்கு பாரதி ஒருவர் தானே கிடைத்தார் நாடு முழுமைக்கும் விவேகானந்தர் ஒருவர் தானே

நேயர்களின் விவாதமும் மிக கடுமையாக இருந்தது
அன்புடன்
ராஜசேகர்

Sunday, December 7, 2008

உணவு விடுதிகளில் டிப்ஸ் கொடுப்பது சரியா இல்லையா?